மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மாரியம்மன் தெப்பக்குளம் !

மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மாரியம்மன் தெப்பக்குளம் தண்ணீர் இல்லாத போதும் அழகுதான் .திருமலை மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்கு மண் எடுத்த பள்ளத்தை தெப்பக்குளமாக்கியது நல்ல சிந்தனை . 










கருத்துகள்