சம்மதம் மடல் மகிழ்வோடு அனுப்பி வைத்தேன்.

அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடி மாணவர் 
திரு .இல .சிவசங்கர் அவர்கள் (கவிஞர் இரா .இரவி) எனது படைப்புகளை ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய விரும்பினார் .அதற்கு எனது சம்மதம் மடல் மகிழ்வோடு அனுப்பி வைத்தேன்.

கருத்துகள்