புலவர் கருமலைத் தமிழாழன் அவர்கள் இணையம் !

புலவர் கருமலைத் தமிழாழன் அவர்கள் இணையம் !

மரபுக் கவிதை தவிர வேறு கவிதை எழுதுவதில்லை என்ற கொள்கையில் மாறாமல் குன்றென  விளங்கும் , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ,பல்வேறு விருதுகள் , பரிசுகள் பெற்றவர், பல்வேறு இதழ்களில் தொடர்ந்து மரபுக்கவிதை மட்டுமே  எழுதி வரும் அய்யா பாவலர், புலவர் கருமலைத் தமிழாழன் அவர்கள் என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க இணையம் தொடங்கி உள்ளார் .பார்த்து மகிழுங்கள் .  

.www.karumalaithamizhazhan.com

மரபுக்கவிதை !

http://www.karumalaithamizhazhan.com/lines.html


கருத்துகள்