இனிய நண்பர் , கவிஞர் ,புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதுநிலைத் தமிழாசிரியர் ஞா.சந்திரன் பட்டம் பெற்றார்

இனிய நண்பர் , கவிஞர் ,புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி  
முதுநிலைத் தமிழாசிரியர்  ஞா.சந்திரன் பட்டம் பெற்றார் 


இனிய நண்பர் , கவிஞர் ,புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி  
முதுநிலைத் தமிழாசிரியர்  ஞா.சந்திரன் அவர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்கள் முனைவர் பட்டம்  வழங்கினார் .பட்டமளிப்பு விழா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்தது .

கருத்துகள்