கவிஞர் உமையவன் தனது நூலை கவிஞர் இரா .இரவி யிடம் வழங்கினார்

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா அரங்கில் கவிஞர் உமையவன் தனது நூலை கவிஞர் இரா .இரவி யிடம் வழங்கினார் . மின்மினி ஆசிரியரும் யாழினி பதிப்பாளருமான கவிஞர் கன்னிக் கோவில் இராஜா உடன் உள்ளார்
..

கருத்துகள்