கவிஞர் இரா. இரவிக்கு எழுத்தோலை விருது சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வழங்கினார்கள்

கவிஞர் இரா. இரவிக்கு  எழுத்தோலை விருது சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வழங்கினார்கள் .

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா  கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து  சென்னையில்  நடத்திய மாபெரும் விழாவில்   www.eraeravi.com இணையத்திற்காக எழுத்தோலை விருது  சிலம்பொலி செல்லப்பன் அவர்களால்  கவிஞர் இரா. இரவிக்கு வழங்கப்பட்டது.
 .  

எழுத்தோலை விருது  பெற்ற  www.eraeravi.com  இணையம் பார்த்து மகிழுங்கள் .

கருத்துகள்