சிறுகதை ! கவிஞர் இரா .இரவி !

சிறுகதை ! கவிஞர் இரா .இரவி !

ஒரு குடும்பத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டு ஒருவரை நன்கு படிக்க வைக்கின்றனர் .  படித்து முடித்த அவருக்கு  உயர் பதவி கிடைக்கின்றது .வேலையில் சேர்ந்தவுடன்  விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் . குடும்பத்தின் ஜென்மபகையாளனை விருந்துக்கு அழைக்கிறார் .அவனை அழைத்தால் நான் வர மாட்டேன் என்றார் அண்ணன்  .நீ வராவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி ஜென்மபகையாளனை வரவேற்று விருந்து வைத்தார் .குடும்ப உறுப்பினர்கள் வருத்தத்தில் .

கருத்துகள்