மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். 
ஒருங்கினைப்பாளார் 
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திருவாளர்கள் C.ராஜேந்திரன் ,  ஆ . முத்து  கிருஷ்ணன் , ஜோதிமகாலிங்கம் ,சம்பத் , சந்துரு ,ஜானகி ராமன் ,ஜெய சந்திரன்
வாழ்த்துரை .வழங்கினார்கள்கவிஞர் இரா .கல்யாண சுந்தரம்
 தன்னம்பிக்கை  கவிதைவாசித்தார் .
  ஆசிரியர் திரு இரா .  பிரின்ஸ் நாளை நம் (பிக்) கையில் என்ற 
தலைப்பில் 
தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார். குடும்பத்தில் அலுவலகத்தில் சமதளத்தில் உள்ளவர்களுக்கு விட்டுக் கொடுத்தல் .தம்மை  விட இளையவர்களைத்  தட்டிக் கொடுத்தல் .தம்மை  விட   மூத்தவர்களுக்கு முட்டுக் கொடுத்தல் .இதைச் செய்து வந்தால் வாழ்க்கை சிறக்கும் என்றார் .பல்வேறு பயனுள்ள தகவல்கள் தந்து பயிற்சி அளித்தார் . 

திரு தினேஷ் நன்றி கூறினார் .கார்த்திகேயன் மற்றும் சிபி கல்லூரி பணியாளர்கள் உள்ளிட்ட  மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


--

.

கருத்துகள்