பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் சி. விநாயக மூர்த்தி அவர்களின் நேர்முகம் !

பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் சி. விநாயக மூர்த்தி அவர்களின் நேர்முகம் !

மரபுக் கவிதை ,புதுக் கவிதை ,  ஹைக்கூக் கவிதை மூன்று கவிதை களும்  எழுதி வரும் கவிஞர் இனிய நண்பர் அய்யா கவிஞர் சி. விநாயக மூர்த்தி அவர்களின் நேர்முகம் பொதிகை தொலைக்காட்சியில் 31.3.2014 திங்கள் அன்று காலை 7.30 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகின்றது.பார்த்து விட்டு தங்கள் கருத்தைப் பகிர்ந்துக் கொள்ள . 

கவிஞர் சி. விநாயக மூர்த்தி .அலைபேசி  9791562765


83.B.கிழப்பட்டித் தெரு 
திருவில்லிபுத்தூர் .
626125. 


ஒளியின் நெசவு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி .


விமர்சனம்  
கவிஞர் இரா .இரவி.
http://eraeravi.blogspot.in/2012/10/blog-post_11.html

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்