செய்தியாகி விட்டார்களோ ?

செய்தியாகி விட்டார்களோ ?

நாய் மனிதனை  கடித்தால் செய்தி இல்லை .நாயை மனிதன் கடித்தால் செய்தி என்று சொல்லுபவர்களுக்கு ஒரு செய்தி .நாயை மனிதன் கடித்தால்  அது செய்தி அல்ல மன நோயாளி அவன் அவனை மன நல மருத்துவமனையில் சேர்ப்பது நலம் .இவர்கள சொல்வதை கேட்டுத்தான் குடி மகன்கள் நாய் வாலை அறுத்து சிறை சென்று விட்டார்களோ ? செய்தியாகி விட்டார்களோ ?


கருத்துகள்