மதுரையில் உயர் நிலை கருத்தரங்கம் !

மதுரையில் உயர் நிலை கருத்தரங்கம் !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் உயர் நிலை கருத்தரங்கம் மதுரையில்  நடைபெற்றது . தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை செயலர் முனைவர் 
மூ  இராசாராம் இ.ஆ .ப . ,மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல  சுப்பிரமணியன்  இ .ஆ .ப ,தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்  முனைவர் க . பசும்பொன் ,கவிஞர் இரா .இரவி மற்றும் பேராசிரியர்கள் ,தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர் . 

கருத்துகள்