சமூக நல்லிணக்க விழா

சமூக  நல்லிணக்க விழா


சமூக  நல்லிணக்க விழாவை முன்னிட்டு  தமிழ்நாடுஅரசு சுற்றுலாத்துறையின்  சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  முனைவர் இல .சுப்பிரமணியன் அவர்கள் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்கள் .உடன் சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் இரா .இரவி உள்ளனர் உதவி சுற்றுலா அலுவலர் இரா  .இரவி தனது கவிதை நூல்களை மாவட்ட ஆட்சியருக்கு பரிசளிதார் .  விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி சுற்றுலா அலுவலர் சிவகுமார் செய்து இருந்தார் .புகைப்படங்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறை  புகைப்படக்  கலைஞர்  சிவகுமார் கை வண்ணத்தில் .

கருத்துகள்

கருத்துரையிடுக