மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் எல் . சுப்ரமணியன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார்

தமிழ்நாடுஅரசு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் எல் . சுப்ரமணியன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார் உடன் தமிழ்வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் ,உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி .

புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் சிவகுமார் கை வண்ணத்தில் .
.

கருத்துகள்