தமிழ்நாடுஅரசு தமிழ் வளர்ச்சித் துறையின் கலைப்போட்டிகள்

போட்டியில் வென்ற   மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் எல் .சுப்பிரமணியன் அவர்கள் பரிசுத் தொகையை வழங்கிப் பாராட்டினார்கள்  .மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின்  உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் ,கவிஞர் இரா .இரவி கலந்துக் கொண்டனர் .புகைப்படக் கலைஞர் சிவகுமார் கை வண்ணத்தில்  

கருத்துகள்