நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா !
மதுரை மாநராட்சி ஆணையாளர் திரு இரா ,நந்தகோபால் இ.ஆ .ப .அவர்கள் எழுதிய வளையாத பனைகள் ( சிறுகதைத் தொகுப்பு )நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .நூல் ஆசிரியரை கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப்  பாராட்டினார் 

கருத்துகள்