தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனாரின் " தமிழாயிரம் " நூல் அறிமுக விழா !


தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனாரின் தமிழாயிரம் " நூல் அறிமுக விழா !

மதுரையில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் " 
தமிழாயிரம் " நூல் அறிமுக விழா நடைபெற்றது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களிடமிருந்து தமிழாயிரம் நூலை கவிஞர் இரா .இரவி  பெற்றுக் கொண்டார் .உடன்  மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள்  முதல்வரும் ,சைவ சித்தாந்த அறிஞருமான திரு .அருணகிரி .

கருத்துகள்