இளையராஜா அவர்களுக்கு இறுதி வேண்டுகோள் !

இளைராஜா  அவர்களுக்கு இறுதி வேண்டுகோள் !

இந்த நிமிடம் வரை ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காத இளை
ராஜா அவர்கள் இனியாவது கண்டனம் செய்யும் விதமாக மாவீரர்கள் தினம் நடக்கும் மாதத்தில் நடத்த உள்ள இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்து தமிழர் என்பதை நிருபிக்கட்டும் .பிடிவாதம் வேண்டாம் .சிந்தித்துப்  பார்த்து தள்ளி வையுங்கள் .விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை உணருங்கள் . சிங்களரின் இன உணர்வு  அழிக்கும் பணிக்கு  துணை போக வேண்டாம் .இளைராஜா அவர்கள் சிறந்த இசைமேதை .ஆனால் சிறந்த மனிதர் என்று பெயர் எடுக்க கடைசி வாய்ப்பு .உங்களிடம் இல்லாத பணமா ? ஒரு மாதம் கழித்து சென்றாலும் பணம் தருவார்கள் .

கருத்துகள்