நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி

நினைவுச்  சிலுவை    கவிஞர் இரா .இரவி

பசுமரத்து ஆணியாக
பாவையின் நினைவுகள்

கிறித்தவர்கள் வணங்கும்
ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை

எனக்கு உன்னை நினைக்கும்
ஒவ்வொரு
முறையும் நினைவுச்  சிலுவை

ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்
வார்கள்
எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை 


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்