எலிகளே கவனம் கவிஞர் இரா .இரவி

எலிகளே கவனம்  கவிஞர் இரா .இரவி

பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம்   இருண்டு விடாது   .

எலியைத் தேடித் தேடி அலைந்த
அலுப்பால் வந்த உறக்கமோ ?
உறக்கதிலும் சிரிப்பா ?
கண்டது சுவையான கனவோ ?

எலிகளே ஓடி விடுங்கள்
பூனை விழித்தால்
இரையாகி விடுவீர்கள் .

சைவப் பூனை உலகில் இல்லை
பூனைகள் திருந்துவதில்லை
எலிகளே கவனம்  

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்