தாய் அன்பிற்கு தரணியில் நிகரேது ?

தாய் அன்பிற்கு தரணியில் நிகரேது ?

தாய் அன்பிற்கு தரணியில் நிகரேது ?
அய்ந்து  அறிவு ஜீவன்
குரங்கான போதும்
பனித்துளிகள் குட்டிக் குரங்கிற்குப்
படாமல் பாதுகாக்கும் தாயுள்ளம் .

பாசம் காட்டும் பரவசம்
பார்த்தபோது என்வசம்
இல்லை என் உள்ளம் .

குரங்கில் இருந்து மனிதன்
வந்தது உண்மைதான்
இந்தக் குரங்கைப் பார்த்ததும்
எந்தன் தாய்ப் பாச்ம்
நினைவிற்கு வந்தது .

தன்னலமற்ற தாய் வாழ்க !
தரணியில் நிகரற்ற  தாய் வாழ்க!       


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்