மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்  சார்பில் தன் முன்னேற்றப்   பயிலரங்கம் ,சிபி பயிற்சிக் கல்லூரியில்   நடைப்பெற்றது .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் ராஜராஜன் வரவேற்றார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .ஆ .முத்துகிருஷ்ணன் ,ராமமூர்த்தி  வாழ்த்துரை வழங்கினார்கள்  .உதவி வேளாண்மை அலுவலர் ,கவிஞர் திருமதி .குமாரி லட்சுமி    வெற்றிக்கு வழி தன்னம்பிக்கை என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .  கவிஞர்கள் விஸ்வநாதன் ,குருநாதன்,குமுதம் ஆறுமுகம் ,யமுனா ரகுபதி ,மகாலட்சுமி ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை படித்தனர் .செயற்குழு உறுப்பினர் தினேஷ் நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்  பெருமளவில்   கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
இணைப்பு தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்

கருத்துகள்