படைப்பாளர்களுக்கு பயற்சி முகாம் நடந்தது

மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இளமைக் கனல் இளம் படைப்பாளர்களுக்கு
பயற்சி முகாம் நடந்தது .கவிஞர் இரா .இரவி மாணவர்களுக்கு படைப்பாற்றல்
பயிற்சி அளித்தார் .தமிழ்நாடு முழுவதிலும் படைப்பாற்றல் ஆர்வம் உள்ள
மாணவர்ககள் கலந்துக் கொண்டனர் .கவிஞர் சந்திரன், அருட்த் தந்தை ஜோ
.சேவியர் பயிற்சிசிக்கு ஏற்பாடு செய்தனர்

கருத்துகள்