பாராட்டு


பண்புள்ள கவிக்கு வணக்கம்.இன்று தூத்துக்குடி -பன்னாட்டு வானொலி நிலையத்தில்
ஒலிபரப்பான படைப்பரங்கம் நிகழ்ச்சி கேட்டுணர்ந்தேன்.கண்ணதாசன் கவிதையில்
வனவாசம்-மனவாசம் தொடர் நன்று.ஜப்பானியர்- கவிதையில் இறுதி இருவரிகள்
'நச்'.பிறப்பு-இறப்பு ஹைக்கூக்கள் முரண்சுவையுடன் அமைக்கப்பட்டிருந்தவிதம் மனதை
ஈர்த்தது.பூக்காரி கவிதையில் கவியின் கவித்திறம் நன்று.அதிசயம் கவிதை நன்று.மழை
கவிதையோ மிக நன்று.

முனைவர் ச .சந்திரா
தமிழ்த் துறைத் தலைவர்
கலச லிங்கம் பல்கலைக் கழகம்
கிருஷ்ணன் கோயில்

கருத்துகள்