நீங்காத நினைவு கவிஞர் இரா .இரவி


நீங்காத நினைவு கவிஞர் இரா .இரவி
திருப்பதிக்கு
பல மணி நேரம் பயணித்து
சில நொடிகள் மட்டும்
தரிசித்து மகிழும்
பக்தனைப் போல
பல மணி நேரம் பயணித்து
சில நொடிகள் மட்டும்
தரிசித்து மகிழ்ந்தேன் நான்
சில நொடிகள் மட்டுமே
நிகழ்ந்த சிறு சந்திப்பு
சில ஆண்டுகள் நீ டித்து
இருக்கும் நீங்காத நினைவு

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்