அன்னையர் தினத்தை முன்னிட்டு


அன்னையர் தினத்தை முன்னிட்டு 8.5.2011 இன்று இரவு 10.30 மணி முதல் 2.30 மணி வரை உலகத்தமிழர் வானொலியில் www.wtrfm.com http://www.thaalam.lk/ கவிஞர்கள் இரா .இரவி ,சந்திரன் பங்கு பெரும் நேரலை நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் .நேயர்கள் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெறலாம் .உடன் உரையாடுபவர் உங்கள் அன்பு அறிவிப்பாளர் ஸ்ரீ .சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து நேரடியாக ஒலிபரப்பாகின்றது .
--

கருத்துகள்