நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி


நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி


எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு
முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .

கருத்துகள்