அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி


அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி

அவள் கருப்பு இல்லை
வெள்ளையும் இல்லை
இரண்டும் கலந்த
கலவை .
கருப்பு தீய்ந்த
ரொட்டியாம் .
வெள்ளை வேகாத
ரொட்டியாம் .
இரண்டும் கலந்த
கலவைதான்
பதமாக வெந்த ரொட்டியாம்.
அவள் பதமானவள்
மிகவும் இதமானவள்


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்