வியாழன், 7 ஏப்ரல், 2011

புள்ளிமானே கவிஞர் இரா .இரவி


புள்ளிமானே கவிஞர் இரா .இரவி

ஒரு முறைதான்
காதல் வரும் என்பதில்
எனக்கு நம்பிக்கை இல்லை .
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
காதல் வருகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக