பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி


பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி


அவள் பேரழகி இல்லை
சுமாரானவள்தான்.
பெரும் பணக்காரி இல்லை
நடுத்தரக் குடும்பம்தான்
பேரழகியைப் பார்த்தாலும்
அவளைக் கண்ட இன்பம்
வருவதில்லை .
பெரும் பணக்காரியைப்
பார்த்தாலும்
அவளின் நல்ல
குணம் இருப்பதில்லை

கருத்துகள்

கருத்துரையிடுக