eraeravi
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி
பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி
அவள் பேரழகி இல்லை
சுமாரானவள்தான்.
பெரும் பணக்காரி இல்லை
நடுத்தரக் குடும்பம்தான்
பேரழகியைப் பார்த்தாலும்
அவளைக் கண்ட இன்பம்
வருவதில்லை .
பெரும் பணக்காரியைப்
பார்த்தாலும்
அவளின் நல்ல
குணம் இருப்பதில்லை
1 கருத்துரைகள்:
ரசிகை .........
17 ஏப்ரல், 2011 11:49 pm
nice................
பதிலளி
நீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nice................
பதிலளிநீக்கு