சிந்திப்பாயா? இரா .இரவி

சிந்திப்பாயா?

அலகு குத்தி பால்குடம் எடுத்து
தீச்சட்டி ஏந்தி ரத யாத்திரை நடத்தி
கட்டவுடிற்கு பாலபிசேகம் செய்து
திரை அரங்கில் நுழைந்த ரசிகனிடம்
திரை அரங்கின் பணியாளர் சொன்னார்
ருபாய் ஐநூறு கொடு டிக்கட்
இல்லாவிட்டால் கெட் அவுட்

கருத்துகள்