மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள் இரா .இரவி

மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள்

சட்டக் கல்லூரி சண்டியர்கள் கல்லூரி ஆனது
பொறியியல் கல்லூரி மதி இலார் கல்லூரி ஆனது
கலைக் கல்லூரி களைகளின் கல்லூரி ஆனது
கல்வி கற்பிப்பது இருக்கட்டும் முதலில்
மனித நேயத்தோடு மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள்



--
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com

கருத்துகள்