வணக்கம் 🙏 தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவு விழா 31-5-26 தொடங்கி 8-6-26 வரை நடைபெறுகிறது 31-5-26 மால
வணக்கம் 🙏
தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவு விழா 31-5-26 தொடங்கி 8-6-26 வரை நடைபெறுகிறது
31-5-26 மாலை
பேராசிரியர் ஞானவாணி
திருமதி இளம் பிறை மணிமாறன்
திரு ஜெயசீலன் ஐஏஎஸ்
பேராசிரியர் திரு எம் இராமச்சந்திரன்
1-6-26 மாலை
பேராசிரியர் ஞானவாணி திருதி இளம் பிறை மணிமாறன்
2-6-26
பட்டிமன்றம்
நடுவர்
பேராசிரியர் திரு எம் இராமச்சந்திரன்
3-6-26
மற்றும்
4-6-26
குறள் நெறிக் குரிசல்
திரு சி இராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள்
குறள் குடும்பத்தார்
5-6-26 மாலை
திரு GV செல்வம் அவர்கள்
விஐடி பல்கலைக்கழகம்
6-6-26 மாலை
திரு ஔவை அருள்
7-6-26 மாலை
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
8-6-26 மாலை
பரத நாட்டியம்
எனத் திட்டமிட்டு வருகிறது. அழைப்பிதழ் உருவாகி வருகிறது.
தாங்கள் வழக்கம் போல் திருக்குறள் தொண்டில் தாங்கள் தொன்றுதொட்டு கழகத்தினை தாங்கி வரும் நிலை போற்றுதலுக்குரியது . இவ்வருடமும் தங்கள் திருப்பணி தொடர பிரார்த்திக்கிறேன்.
என்றும் அன்புடன்,
என். கனகசபாபதி அட்வகேட் தலைவர் திருவள்ளுவர் கழகம்,
தென்காசி
9443113234
கருத்துகள்
கருத்துரையிடுக