9.11.2025. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது. கவிஞர் குறளடியான்
அவர்கள் திருக்குறள் பயிற்சி அளித்தார்.உடன் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி ,
கருத்துகள்
கருத்துரையிடுக