மதுரை மீனாட்சி கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு நன்றி.திருவிழா முடிந்ததும் எடுத்துவிடும் மேற்கூரையை எடுக்க வேண்டாம்.நிரந்தரமாக இருக்கட்டும் என வேண்டுகோள் வைத்தேன். அதனை ஏற்று எடுக்க வில்லை.இன்றும் உள்ளன.சுற்றலாப் பயணிகளும், மதுரை மக்களும் நிழலில் பயன்பெற்று வருகின்றனர்.கவிஞர் இரா.இரவி

மதுரை மீனாட்சி கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு நன்றி.திருவிழா முடிந்ததும் எடுத்துவிடும் மேற்கூரையை எடுக்க வேண்டாம்.நிரந்தரமாக இருக்கட்டும் என வேண்டுகோள் வைத்தேன். அதனை ஏற்று எடுக்க வில்லை.இன்றும் உள்ளன.சுற்றலாப் பயணிகளும், மதுரை மக்களும் நிழலில் பயன்பெற்று வருகின்றனர்.கவிஞர் இரா.இரவி

கருத்துகள்