சாகித்திய அகதெமி விருது பெற்ற மு.இராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களுக்கு விஜயா பதிப்பகம் சார்பில் மேலூரில் நடந்த பாராட்டுவிழாவில் கவிஞர் இரா.இரவி பாராட்டினார்.உடன் கருணாகரன் இ.ஆ.ப.,எழுத்தாளர் ஆத்மார்த்தி.முனைவர் சந்திரன்,நல்லாசிரியர் பிலிக்ஸ்,வெற்றித்தமிழர் பேரவை பொறியாளர் ஜ.சுரேஷ், பால இராமலிங்கம். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் இராமசாமி கை வண்ணம்.

கருத்துகள்