1.7.2022 திருவள்ளுவர் மன்றத்தின் செயலர் சேரை பாலகிருஷ்ணன் திருநெல்வேலிக்கு செல்வதை முன்னிட்டு நடந்த பிரிவு உபச்சார விழாவில் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்.உடன் மன்றத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்

அன்புடையீர்... அனைவருக்கும் தமிழ் வணக்கம்... 1.7.2022 முதல் நமது திருவள்ளுவர் மன்ற தினசரி கூட்டம் நடைபெறுகிறது 1.7. 2022... அன்று திருமந்திரம் 3000 என்கின்ற பொருளில் திருமாவளவன் அவர்கள்.. உரையாற்றினார்.தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த கூட்டம் நன்றியுரையுடன் முடிவடைந்தது..நமது மன்றத்தின் செயலாளர் சேரை. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.. பிரிவு உபச்சார விழா மன்றத் தலைவர் க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி பாராட்டிப் பேசினார்.படங்கள் இனியநண்பர் சந்தானம் கை வண்ணம்

கருத்துகள்