ஹைக்கூ பெருங்கவி மதுரை இரா.இரவி அவர்களின் " ... ஆண்டாகட்டும் " கவிதைக்கு , இலட்சியம் சிதம்பரத்தின் இனிய வாழ்த்துக்களும் , நன்றிகளும்
ஹைக்கூ பெருங்கவி மதுரை இரா.இரவி அவர்களின் " ... ஆண்டாகட்டும் " கவிதைக்கு , இலட்சியம் சிதம்பரத்தின் இனிய வாழ்த்துக்களும் , நன்றிகளும் !! 🙏🏻
---💐🌹🍅🏵️💐 ---
ஹைக்கூ கவிதையில் அரசாட்சி செய்த ( ! ) மதுரை இரா.இரவி ...
இன்று , மரபு வழியிலும் அரசாட்சி செய்கிறார் !!
ஆம் !
ஆதங்கம் அத்தனையும் ...
ஆர்வங்கள் அத்தனையும் ...
ஆசைகள் அத்தனையும்
ஆய்வு செய்து சொன்ன கவிஞர் ...
இரா.இரவி அவர்களின் ..
இலக்கண எண்ணங்கள் நிறைந்த ...
இனிய வேண்டுதல் " புத்தாண்டு வாழ்த்து " கவிதை ...
இன்பத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ...
இனியதை மட்டுமே மக்களுக்கு தந்த ...
இதயநிறை " பெருந்தலைவர் காமராஜரின் " வார்த்தையான ...
" ஆகட்டும் பார்க்கலாம் ! " என்ற சொல்லினை ..
நினைவுபடுத்திய , ஆண்டாகட்டும் ( ! ) வரிகளை உயர்த்திய ...
இரா.இரவி அவர்களை மகிழ் நிறைவடன் ...
இன்றும் , என்றும் நல்லிணக்கம் செழிக்க ...
இலட்சியம் சிதம்பரம் பணிந்து வாழ்த்துகிறேன் ! ...
இனிய நன்றிகளுடன் ஹைக்கூ பெருங்கவியை வாழ்த்துகிறேன் !! 🙏🏻
-- நல்லதே மலர்ந்திட வேண்டி , வாழ்த்துக்களுடன் ...
மதுரை இலட்சியம் சிதம்பரம் .🙏🏻💐🌹🏵️🍅🍇🙏🏻
கருத்துகள்
கருத்துரையிடுக