தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ,மதுரை மாநராட்சி ,ட்ராவல் கிளப் இணைந்து கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தினர் .அதில் முகக்கவசம், விழிப்புணர்வு வாசக கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ,மதுரை மாநராட்சி ,ட்ராவல் கிளப் இணைந்து கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தினர் .அதில் முகக்கவசம், விழிப்புணர்வு வாசக கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சுற்றுலா அலுவலர் சிவராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,அன்பரசு , ,அலுவலக உதவியாளர் பன்னீர் செல்வம், தான் பவுண்டேசன் பாரதி எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் ,மற்றும் ட்ராவல் கிளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . படங்கள் இனியநண்பர் உதவி சுற்றுலா அலுவலர் அன்பரசு கை வண்ணம்.

கருத்துகள்