படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *நல்ல ஏன், எதற்காகத் தேவை ?

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *நல்ல ஏன், எதற்காகத் தேவை ?* *தடுமாறும் போது தாங்கி பிடிக்க ஒரு நண்பன் தேவை* *தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை* *ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை* *அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை* *அவ்வப்போது அரவணைத்து செல்ல சில நண்பர்கள் தேவை* *அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை* *துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை* *ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை* *நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்று கொள்ள சில நண்பர்கள் தேவை* *எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை* *இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை* _*அந்த சிலரை தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !* *நன்றி !

கருத்துகள்