அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் தெய்வத்திரு பழனியப்பன் அவர்களின் அம்மா தன் கரங்களால் விடுதி மாணவ மாணவியருக்கு சமைத்துப் போட்டு அம்மாவாக இருந்த மு .மெய்யம்மை ஆச்சிஅவர்களுக்கு இரண்டாம் ஆண்டு அஞ்சலியும் ,மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழாவும் நடந்தது .

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் தெய்வத்திரு பழனியப்பன் அவர்களின் அம்மா தன் கரங்களால் விடுதி மாணவ மாணவியருக்கு சமைத்துப் போட்டு அம்மாவாக இருந்த மு .மெய்யம்மை ஆச்சிஅவர்களுக்கு இரண்டாம் ஆண்டு அஞ்சலியும் ,மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழாவும் நடந்தது . . சிறப்பு விருந்தினர் லில்லி கிரேஸ் அவர்கள்.( காவல் உதவி ஆணையர்)பரிசுகள் வழங்கி பாராட்டுரை வழங்கினார் . கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து உரையாற்றினார் . விடுதி இயக்குனர் கோபி அவர்கள் விழாஏற்பாடு செய்து வரவேற்றார் முருகானந்தம் தணிக்கையாளர் அவர்களும் ,டேனியல் தனசீலன் அவர்களும் முன்னிலை வகித்தனர் . விடுதி மாணவர் கார்த்திக் தொகுத்து வழங்கினார் . படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

கருத்துகள்