மதுரை மீனாட்சி கோயில் வளாக ,காந்தி சிலை பூங்கா வில் நடந்த தமிழர் திருநாள் விழாவில் வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு எனது "இளங்குமரனார் களஞ்சியம் " நூல் வழங்கிய வேளை. உடன் நிதியமைச்சர். 14.1.2023 விழா ஏற்பாடு இனியநண்பர் கவிஞர் சிதம்பர பாரதி. நன்றி.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்