கவிஞர் இரா .இரவியின் ஆத்தி சூடி !

கவிஞர் இரா .இரவியின் ஆத்தி சூடி ! அன்பு செய் ! ஆறுதல் கூறு ! இயல்பாய் இரு ! ஈவு இரக்கம் கொள் ! உலகை அறி ! ஊதாரித்தனம் விடு ! எதற்கும் கலங்காதே ! ஏன் எனக்கேள் ! ஐயம் நீக்கு ! ஒன்றுபட்டு வாழ் ! ஓடாது நில் ! ஒளவையைப் படி !

கருத்துகள்