சிவகாசி ஆமத்தூர் AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் புலவர் தமிழ்ச் செம்மல் சங்கரலிங்கனாரின்" பெருந்தலைவர் காமராசர் 1௦௦" நூலை வெளியிட்டு பொன்னாடைப் போர்த்தினார்கள்.உடன் கல்லூரி தாளாளர் முனைவர் ப.கணேசன்,கல்லூரி முதல்வர் முனைவர் மோ.சேகர்,கூடுதல் ஆணையாளர் முனைவர் கவிஞர் ஆ.மணிவண்ணன்,கவிஞர் இரா.இரவி,இளங்கோ முத்தமிழ் மன்ற கெளரவத்தலைவர் பாலசுப்பிரமணியன்.

கருத்துகள்