முனைவர் வெ சுப்புசேஷன்

மதி முகம் கொண்டவனோ விதிதனை எழுத தமிழ் விதிதனை எழுத ரவி என வந்தவனவோ கவி கவிதனை படைத்திட புவிதனில் வந்தவனோ ஐகு பிறக்க மெய் சிலிர்க்க வைத்தவனோ மை விழி பெண்டிரை பொய் இன்றி உரைத்தவனோ கை மேல் பலன் எதிர்பாராமல் வைகை வாழ வைக்க வந்தவனோ மைய் ஏ மெய் என உரைத்தவனோ கவி கொண்டு பனி அகற்றியவனோ பண் எடுத்து மதுரை அன்னை மீனாட்சியின் பண் எடுத்து விண் வாழ்த்திட வந்தவனோ விலை கொடுக்கமுடியுமா ? சிலை ஆக்கிடுமே நின் கவி தானே அன்புடனும் நட்புடனும் முனைவர் வெ சுப்புசேஷன்

கருத்துகள்