இன்றைய புத்தக மொழி* 24.10.21விவேகானந்தர்
📚📚📚🌹📚📚📚
இந்த உலகம் எதைச் சொல்கிறதோ சொல்லட்டும்...
*நான் என் கடமையைச் செய்கிறேன்...*
இதுதான் ஒரு வீரனின் செயல்முறையாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் இவன் என்ன சொல்கிறான்
அவன் என்ன எழுதுகிறான் என்பதிலேயே இரவும் பகலும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தால் இந்த உலகத்தில் பெரும் காரியங்கள் எதையும் சாதிக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக