படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி பாராளுமன்ற உறுப்பினர் சு .வெங்கடேசன் முக நூல் இன்று முதல் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில்... மதுரை மருத்துவக்கல்லூரி, காந்தி அருங்காட்சியகம் எதிரில் உள்ள கட்டிடத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து தரப்படுகிறது. நோயாளியின் ஆதார் அட்டை மற்றும் வாங்க வருபவரின் ஆதார் அட்டை, நோயாளிக்கு தரப்பட்ட மருத்துவரின் மருந்துச்சீட்டு, மற்றும் RTPCR ரிப்போர்ட் அல்லது ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவற்றை கொண்டுவந்து தனிமனித இடைவெளியோடு வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளவும்.

கருத்துகள்