படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! நந்தவனமே நடந்து வந்து நின்று மலர் பறிக்கும் அழகை ரசிக்க விழி இரண்டு போதாது !

கருத்துகள்