மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்ட மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு எதிரே உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் பள்ளி அருகே உள்ள சிறிய தெப்பக்குளம் இது .தண்ணீர் நிலையத்திலிருந்து இந்த சிறிய தெப்பக்குளம் நிரம்பி கீழிருந்து , மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் சென்று வந்தது .தற்போது வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் வைகையில் வேலைகள் நடந்து வருகிறது 8.11.2020.இன்று எடுத்தவை .படங்கள் கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக