சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா!

முகவை மன்னர் பாசுகர சேதுபதி 150 ஆவது பிறந்த நாள் விழா ,செந்தமிழ் அச்சகம் துவக்க விழா ,மற்றும் தொல்காப்பியம் தெளிவுரை நூல் வெளியீட்டு விழா!

நீதியரசர் அரங்க.மகாதேவன் ,தமிழ் அறிஞர் இளங்குமரனார் ,தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ .விசயராகவன், கவிஞர் இரா .இரவி .


கருத்துகள்