மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !





மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிவிட்ட ஹலோ  எப் .எம் . வானொலியில் 12.7.2017 அன்று இரவு 10.30 மணிக்கு 'டைரி 'நிகழ்ச்சியில் இனிய தோழி செல்வ கீதா வின் இனிய குரலில் நான் எழுதிய 'மரம்' பற்றிய கவிதைகள் ஒலிபரப்பாக உள்ளது கேட்டு மகிழுங்கள் .

கருத்துகள்